ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்பிரமணியசுவாமி கோவிலில் 36 ஆம் ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த வேண்டி பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...