ஆன்மீகம்
திருப்பதி - சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே திரெளபதி அம்மன் கோயிலில் 16 டன் எடை கொண்ட 32 அடி உயர தேரை தோளில் தூக்கி செல்லும் வினோத திருவிழா நடைபெற்றது. கிருஷ்ணர், அர்ஜூனர் மற்றும் திரெளபதி அம்மனுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 32 அடி உயர தேரில் கிருஷ்ணர், அர்ஜுனருடன் திரெளபதி அம்மன் எழுந்தருள 400 பேர் தோள்களில் சுமந்தபடி வீதியுலா வரும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ...