திருவாரூர்: ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்ற சித்திரை திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம் மங்கலம் உப்புக்கடை தெரு அருகே உள்ள ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் அலகு குத்தி கொண்டு காவடி எடுத்தும், ரத காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். அதன் பிறகு  ஸ்ரீஆகாச மாரியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day