ஆன்மீகம்
திருச்செந்தூரில் திருட்டு சம்பவம் - பெண்ணை அலட்சியப்படுத்திய கனிமொழி...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ செவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. ஊர்வலமாக அழைத்து வரப்படும் அம்மன் விக்ரகத்திற்கு முன்பாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் கத்திப்போட்டு தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் வெளி ஊர் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
ரயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் -விபத்துக்கு கா?...