ஆன்மீகம்
திருச்செந்தூரில் திருட்டு சம்பவம் - பெண்ணை அலட்சியப்படுத்திய கனிமொழி...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பகவதி பரஞ்சோதி, அக்னி வீரபத்திரன், நிறை குளத்து ஐயனார் கோவில்களில் குலயதெய்வ வழிபாடு நடைபெற்றது. இந்த கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாசிகளரி திருவிழாவை முன்னிட்டு 19 கிராம மக்கள் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. இந்த திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
வடமாநில கேட் கீப்பர்களால் மொழிப் பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச?...