ஆன்மீகம்
ஆத்மநாபசுவாமி கோயிலில் மார்கழித் திருவாதிரை 3-ஆம் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
ராமநாதபுரம் மாவட்டம், காட்டுப்பரமக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு இருளாயி அம்மன் முத்தையா சுவாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோபுரக் கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் காட்டு பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்?...