ஆன்மீகம்
மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
மதுரை ஆதீனம் கார் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்ட சம்பவத்தில் புதிய திருப?...
மயிலாடுதுறை மாவட்டம் திருத்தெற்றியம்பலம் செங்கமலவல்லி தாயார் சமேத பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு பட்டாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க பெருமாள், தாயார், கருடன் சன்னதி விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
மதுரை ஆதீனம் கார் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்ட சம்பவத்தில் புதிய திருப?...
பகல்ஹாமில் அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் கண்மூடிதனமாக நடத்திய தாக்கு?...