ஆன்மீகம்
அறநிலையத்துறையின் அறிக்கை மீது அதிருப்தி - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு...
மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் சொத்துக்கள் தொடர...
மயிலாடுதுறை மாவட்டம் திருத்தெற்றியம்பலம் செங்கமலவல்லி தாயார் சமேத பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு பட்டாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க பெருமாள், தாயார், கருடன் சன்னதி விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் சொத்துக்கள் தொடர...
பிரிந்தவர்கள் இணைந்தால்தான் அஇஅதிமுக வலுப்படும் - ரங்கராஜ்