ஆன்மீகம்
திருச்செந்தூரில் திருட்டு சம்பவம் - பெண்ணை அலட்சியப்படுத்திய கனிமொழி...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெரு பகுதியில் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள உச்சிமாகாளி அம்மன், வடக்கத்தி காளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது. பெருமளவிலான பக்தர்கள், சிறுவர்கள் பால்குடங்களை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் எடுத்து வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...