ஆன்மீகம்
திருச்செந்தூரில் திருட்டு சம்பவம் - பெண்ணை அலட்சியப்படுத்திய கனிமொழி...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
பெரம்பலூர் அருகே உள்ள கவுல் பாளையம் கிராமத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், கைகளில் தீச்சட்டி ஏந்தியும், தலையில் பூங்கரகம் சுமந்தும் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் காளி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...