ஆன்மீகம்
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரம் - பொது மேலாளர் கைது...
ஆந்திரா மாநிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்யப்பட்?...
பிரதோஷத்தை முன்னிட்டு, புதுக்கோட்டையில் அமைந்துள்ள சாந்தநாத சுவாமி கோவிலில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சாந்தநாத சுவாமிக்கும் வேதநாயகி அம்பாளுக்கும் அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து சுவாமி வெள்ளி அலங்காரத்திலும், அம்பாள் சந்தனகாப்பு அலங்காரத்திலும் காட்சியளித்ததை திரளான பக்தர்கள் கண்டு மனமுருக வழிபட்டனர்.
ஆந்திரா மாநிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்யப்பட்?...
உலகின் மிக உயரமான, 77 அடி உயர வெண்கல ராமர் சிலையை கோவாவில் பிரதமர் மோடி திறந?...