புதுக்கோட்டை: ஸ்ரீ ஆதிகாலத்து பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேக விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை அருகே அரங்கிணாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள  ஸ்ரீ ஆதிகாலத்து பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மங்கள இசை முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து வந்து புனித நீர் விமானத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day