ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பிரசித்தி பெற்ற புதுக்கோட்டை மகா திரிசூல பிடாரி அம்மன் கோவில் பூச்செரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தும் விதமாக 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூ எடுத்து வந்து ஆலயத்தில் கொட்டிச்சென்றனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...