ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
நாகை மாவட்டம் நாகூர் பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து, வேண்டுதலை நிறைவேற்ற சாட்டையால் அடிவாங்கி, நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...