ஆன்மீகம்
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு...
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் ...
நாகப்பட்டினம் அருகே வெளிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின் வைகாசி திருவிழா, பூச்சொரிதல் நிகழ்ச்சியோடு தொடங்கியது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், பூத்தட்டு ஏந்தி ஆலயத்திற்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் அபிஷேகம் நடைப்பெற்று, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் ...
எல்லா தவறுகளுக்கும், பொதுநல வழக்கு சர்வ ரோக நிவாரணி அல்ல - சென்னை உயர்நீத?...