ஆன்மீகம்
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்...
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் பல்லாயிர?...
நாகப்பட்டினம் அருகே வெளிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின் வைகாசி திருவிழா, பூச்சொரிதல் நிகழ்ச்சியோடு தொடங்கியது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், பூத்தட்டு ஏந்தி ஆலயத்திற்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் அபிஷேகம் நடைப்பெற்று, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் பல்லாயிர?...
பஞ்சாப் மாநிலத்தில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருளை இந்திய பாதுகாப்பு படையி...