ஆன்மீகம்
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரம் - பொது மேலாளர் கைது...
ஆந்திரா மாநிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்யப்பட்?...
நாகப்பட்டினம் அருகே வெளிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின் வைகாசி திருவிழா, பூச்சொரிதல் நிகழ்ச்சியோடு தொடங்கியது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், பூத்தட்டு ஏந்தி ஆலயத்திற்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் அபிஷேகம் நடைப்பெற்று, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆந்திரா மாநிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்யப்பட்?...
சென்னையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத?...