ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிழாவின் 3ம் நாளை முன்னிட்டு சுமங்கலி பெண்கள், கன்னிப் பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி வழிபட்டனர். அப்போது ராமர் துதி, அனுமன் துதி, அம்மன் துதிகளை போற்றிப்பாடி குத்து விளக்கிற்கு குங்குமம், மஞ்சள் தெளித்து வழிபட்டனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
நிலப்பிரச்னை - இருதரப்பினர் மோதல்மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சா நகரம் கிராமத...