ஆன்மீகம்
திருப்பதி - சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிழாவின் 3ம் நாளை முன்னிட்டு சுமங்கலி பெண்கள், கன்னிப் பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி வழிபட்டனர். அப்போது ராமர் துதி, அனுமன் துதி, அம்மன் துதிகளை போற்றிப்பாடி குத்து விளக்கிற்கு குங்குமம், மஞ்சள் தெளித்து வழிபட்டனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி