காரைக்கால்: ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் உற்சவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பூச்சொரிதல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பூச்சொரிதலை முன்னிட்டு ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து கரகம், மங்கள வாத்தியங்கள் முழங்க ஏராளமான பெண்கள் பல வண்ண பூக்கள் கொண்ட தட்டுக்களுடன் முக்கிய வீதிகள் வழியாக ஆலயம் வந்தடைந்தனர். பின்னர் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு  பலவண்ண மலர்களால்  அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். 

Night
Day