ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில் உற்சவர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலத்தில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று நேர்த்திகடன் செலுத்தினர். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற அம்மன் வீதி உலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...