ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் அமைந்துள்ள ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப் பின்னர் சுவாமி நம்மாழ்வார் அலங்கரிக்கப்பட்ட திருத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...