ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் திரளான பெண்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்தும், மாவிளக்கு இட்டும் வழிபட்டனர். 11 நாட்கள் விரதம் இருந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆலயம் அன்பு முளைப்பாரி வைத்து கும்மி அடித்து வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆயிரத்து எட்டு மாவிளக்கு ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...