ஆன்மீகம்
ராமேஸ்வரத்தில் ஆலய நுழைவு போராட்டம்
ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளுர் மக்களுக்கு சிறப்பு வழி ?...
தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் திரளான பெண்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்தும், மாவிளக்கு இட்டும் வழிபட்டனர். 11 நாட்கள் விரதம் இருந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆலயம் அன்பு முளைப்பாரி வைத்து கும்மி அடித்து வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆயிரத்து எட்டு மாவிளக்கு ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளுர் மக்களுக்கு சிறப்பு வழி ?...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பட்டா கத்திகளுடன் ரீல்ஸ் போட்ட நான்கு ?...