ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் திரளான பெண்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்தும், மாவிளக்கு இட்டும் வழிபட்டனர். 11 நாட்கள் விரதம் இருந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆலயம் அன்பு முளைப்பாரி வைத்து கும்மி அடித்து வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆயிரத்து எட்டு மாவிளக்கு ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...