ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற கந்தசாமி ஆலயத்தில் பங்குனி கிருத்திகை தினத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமிதரிசனம் மேற்கொண்டனர். கொளுத்தும் வெயிலிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, முருகபெருமானை வழிபட்டு சென்றனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...