ஆன்மீகம்
ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 69 அடி உயர விநாயகர் சிலை ஊர்வலம்...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நீ...
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மேளதாளத்துடன் அம்மன் கரகம் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அங்கு தயாரக இருந்த பூக்குழியில் கோவில் பூசாரி அம்மன் கரகத்துடன் இறங்கியபோது பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கோஷமிட்டவாறு பூக்குழி இறங்கினர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நீ...
விறுவிறுப்பாக நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாலை 5 ?...