ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து திரளான பக்தர்கள் குடும்பத்தினருடன் பழனிக்கு பால்குடம் மற்றும் காவடியுடன் பாதயாத்திரை மேற்கொண்டனர். அரியபித்தன்பட்டி, அணைப்பட்டி, மாமரத்துப்பட்டி ஆகிய மூன்று கிராமங்களில் இருந்து மாலை அணிந்து விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பழனி நோக்கி பாதயாத்திரை சென்று முருகனை வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...