ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. கோட்டை மாரியம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் வலம் வந்து தேரில் ஏற்றி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து 4 ரத வீதிகள் வழியாக ஊர்வலம் மேற்கொண்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த ராஜந?...