ஆன்மீகம்
திருப்பதி - சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க, கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொடிமரம் அருகே உற்சவர் பொன்னப்பர் சுவாமி பூமிதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்ட விழா வரும் 4ம் தேதி நடைபெறுகிறது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
ஹெலிபாக்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு -வெ?...