ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
திருச்சி மாவட்டம் பிராட்டியூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ரெட்டைமலை அருள்மிகு ஒண்டி கருப்பண்ண சுவாமி ஆலய குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக நடைபெற்றது. புனித நீர் குடங்களை சிவாச்சாரியார்கள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக கொண்டுவந்து வேதமந்திரங்கள் முழங்க பரிவார தெய்வங்களின் கோபுரக் கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...