ஆன்மீகம்
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரம் - பொது மேலாளர் கைது...
ஆந்திரா மாநிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்யப்பட்?...
திருச்சி மாவட்டம் பிராட்டியூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ரெட்டைமலை அருள்மிகு ஒண்டி கருப்பண்ண சுவாமி ஆலய குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக நடைபெற்றது. புனித நீர் குடங்களை சிவாச்சாரியார்கள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக கொண்டுவந்து வேதமந்திரங்கள் முழங்க பரிவார தெய்வங்களின் கோபுரக் கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
ஆந்திரா மாநிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்யப்பட்?...
திண்டுக்கலில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 மாணவர்கள் காயமடைந்?...