ஆன்மீகம்
திருப்பதி - சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
திருச்சி மாவட்டம் பிராட்டியூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ரெட்டைமலை அருள்மிகு ஒண்டி கருப்பண்ண சுவாமி ஆலய குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக நடைபெற்றது. புனித நீர் குடங்களை சிவாச்சாரியார்கள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக கொண்டுவந்து வேதமந்திரங்கள் முழங்க பரிவார தெய்வங்களின் கோபுரக் கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
ஈரான் அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் மீட்பு