ஆன்மீகம்
திருப்பதி - சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
சிவகங்கை மாவட்டம் செக்காலையில் பிரசித்திபெற்ற முத்து மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை யொட்டி பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கி தீமிதித்து அம்மனை வழிபட்டனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் புத...