ஆன்மீகம்
ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 69 அடி உயர விநாயகர் சிலை ஊர்வலம்...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நீ...
காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினத்தில் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் ஆலய மாசி மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜடாயு-ராவணன் யுத்தம் விமரிசையாக நடைபெற்றது. இராவணன் சீதாதேவியை கவர்ந்து செல்லும் போது ஜடாயு எனும் பறவை இராவணனுடன் போரிடும் காட்சியை நினைவு கூறும் வகையில் ஜடாயு-ராவணன் யுத்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நீ...
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை நடைபெறுகிறது குடியரசு துணைத் தலைவர?...