ஆன்மீகம்
திருச்செந்தூரில் திருட்டு சம்பவம் - பெண்ணை அலட்சியப்படுத்திய கனிமொழி...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினத்தில் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் ஆலய மாசி மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜடாயு-ராவணன் யுத்தம் விமரிசையாக நடைபெற்றது. இராவணன் சீதாதேவியை கவர்ந்து செல்லும் போது ஜடாயு எனும் பறவை இராவணனுடன் போரிடும் காட்சியை நினைவு கூறும் வகையில் ஜடாயு-ராவணன் யுத்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...