ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆதிகேசவ பெருமாள் மற்றும் புஷ்பவல்லி தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள திருக்குடம் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ராஜகோபுரம், மூலவர், விமானம் உள்ளிட்டவைகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...