ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
இலங்கை நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா கிளன்டில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதேபோல் 108 சிவலிங்கம், அபிஷேக லிங்கம், 27 அடி திரிசூலம், நந்தி உருவம் ஆகியவற்றுக்கும் மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...