ஆன்மீகம்
அமைச்சர் சேகர்பாபு-வுடன் அர்ச்சகர்கள் வாக்குவாதம்
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கின் போது அமைச்சர் சேகர்பாபுவுடன் அர்ச்?...
ஆடி மாதப் பிறப்பையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசனை தவிர தமிழ் மாத பிறப்பையொட்டி முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை, இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வரும் 20-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கின் போது அமைச்சர் சேகர்பாபுவுடன் அர்ச்?...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெ...