விளையாட்டு
கபடி வீரரை சுட்டுக்கொன்ற மர்மகும்பல்
பஞ்சாப் மாநிலத்தில் கபடி வீரர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்?...
லக்னோ அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்ய, முதலில் களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 196 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சனின் அபார பேட்டிங்கால், 19 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 199 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
பஞ்சாப் மாநிலத்தில் கபடி வீரர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்?...
லஞ்சம் ஊழலில் சிக்கிய அரசு ஊழியர்கள் குறித்த புகார்களை விரைந்து விசாரித்...