ஐபிஎல்: மே 1ம் தேதி சென்னை-பஞ்சாப் அணிகள் மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் போட்டிக்கான ஐபிஎல் டிக்கெட் விற்பனை நாளை நடைபெற உள்ளது. 17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 1ம் தேதி சேக்கப்பாக்கத்தில் நடைபெற உள்ள இத்தொடரின் 49வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை நடைபெறுகிறது. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரசிகர்கள் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

varient
Night
Day