விளையாட்டு
கபடி வீரரை சுட்டுக்கொன்ற மர்மகும்பல்
பஞ்சாப் மாநிலத்தில் கபடி வீரர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்?...
புதுச்சேரியில் நடைபெற்றுவரும் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். மாநில பள்ளிக்கல்வி விளையாட்டுத்துறை சார்பில் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேற்று தொடங்கியது. 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்காக கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து, கபடி, கேரம், பளு தூக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் கபடி வீரர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்?...
லஞ்சம் ஊழலில் சிக்கிய அரசு ஊழியர்கள் குறித்த புகார்களை விரைந்து விசாரித்...