விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
சென்னை இராணி மேரி கல்லூரியில் கல்லூரிகள் இடையிலான மாநில அளவிலான மகளிர் வாலிபால் போட்டிகள் நேற்று தொடங்கின. சென்னை பிளிட்ஸ் மற்றும் பி.என்.எத்திராஜ் முதலியார் நிதிநிறுவனம் சார்பில் நடைபெறும் இந்த போட்டிகள் வரும் 7ம் தேதி வரை சென்னை இராணி மேரி கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளன. 6 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகளில் புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டம் வென்று, பரிசுத்தொகையாக 3 லட்ச ரூபாய் வழங்கப்பட உள்ளது.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...