விளையாட்டு
பதக்கம் வென்ற கபடி வீரர், வீராங்கனைக்கு புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து...
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டிக்கான 2025 தொடரின் கபடி போட்டியில் மக?...
சென்னை இராணி மேரி கல்லூரியில் கல்லூரிகள் இடையிலான மாநில அளவிலான மகளிர் வாலிபால் போட்டிகள் நேற்று தொடங்கின. சென்னை பிளிட்ஸ் மற்றும் பி.என்.எத்திராஜ் முதலியார் நிதிநிறுவனம் சார்பில் நடைபெறும் இந்த போட்டிகள் வரும் 7ம் தேதி வரை சென்னை இராணி மேரி கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளன. 6 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகளில் புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டம் வென்று, பரிசுத்தொகையாக 3 லட்ச ரூபாய் வழங்கப்பட உள்ளது.
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டிக்கான 2025 தொடரின் கபடி போட்டியில் மக?...
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...