விளையாட்டு
இந்தூரில் ஆஸி. கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிவரும் ஆஸ்திரேலிய வீராங்க?...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி சமனில் முடிந்தது. 2வது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளும் மோதும் 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேசமயம் தொடரை வெல்ல இலங்கை அணியும் கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிவரும் ஆஸ்திரேலிய வீராங்க?...
விவசாயிகள் குறித்தும் நெல் கொள்முதல் குறித்தும் விளம்பர திமுக அரசு விளம்...