விளையாட்டு
பளுதூக்கும் போட்டி - 82 வயது மூதாட்டி கிட்டாம்பாளுக்கு தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ரா பாராட்டு...
82 வயதில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த பொள்ளாச்சியை சேர்?...
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா -அமெரிக்கா இடையே நடைபெற்ற போட்டியின் போது ரசிகர் ஒருவர் கொண்டு வந்த பதாகை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு சென்றது. அப்போட்டிக்கு, ரசிகர் ஒருவர் "ஆதார் கார்டு vs கிரின் கார்டு" என்ற பதாகையை கொண்டு வந்தார். இந்திய வீரர்களை ஆதார் கார்டு என்றும், அமெரிக்க அணிக்காக விளையாடும் இந்தியர்களை கீரின் கார்டு என்றும் குறிக்கிறது. தற்போது, வைரலாகி வரும் அப்புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
82 வயதில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த பொள்ளாச்சியை சேர்?...
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...