தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சாமி தரிசனம் செய்தார். முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்தார். பேட்டரி கார் மூலமாக கோவிலில் உள்ள மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகத்தின் சார்பாக அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...