தமிழகம்
குற்றால அருவிகள் மூடல் - அனைத்து அருவிகளும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சாமி தரிசனம் செய்தார். முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்தார். பேட்டரி கார் மூலமாக கோவிலில் உள்ள மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகத்தின் சார்பாக அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி