தமிழகம்
தூத்துக்குடியில் தொடர் மழை : ஸ்டெம் பூங்காவில் தேங்கிய மழை நீர்...
தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள பூங்காவில் மழை ?...
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள உப்பளத்தில் சுட்டெரிக்கும் வெயிலிலும் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் வேதாரணியத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யக்கூடிய பகுதியாக மரக்காணம் விளங்குகிறது. கிழக்கு கடற்கரை சாலை அருகே சுமார் 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் உப்பளம் அமைந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மரக்காணம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள பூங்காவில் மழை ?...
தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் 29ம் தேதி அதி கனமழ?...