தமிழகம்
தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை பொருள் கலாச்சாரம் : புரட்சித்தாய் சின்னம்மா வேதனை...
தமிழ்நாட்டில் இன்றைக்கு எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் நடமாட்டம் தலைவ?...
செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான விசாரணை ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள, செந்தில் பாலாஜியை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த ஆவணங்கள் தற்போது வரை கிடைக்காததால், விசாரணையை ஏப்ரல் 4 தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் இன்றைக்கு எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் நடமாட்டம் தலைவ?...
ஐபிஎல் தொடரின் 43வது ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்?...