தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
மதுரை கீழக்கரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுக்கு இணையதளம் மூலமாக இன்று முதல் பதிவு செய்யலாம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானம் வரும் 24-ம் தேதி திறக்கப்படவுள்ளது. இதனையொட்டி, அன்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தவிருப்பதால், மாடுபிடி வீரர்களும், காளைகளின் உரிமையாளர்களும் madurai.nic.in என்ற இணையதளம் வாயிலாக இன்று மதியம் 12 மணி முதல் நாளை மதியம் 12 மணி வரை பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாடுபிடி வீரர்கள் உடற் தகுதி சான்றுடனும், காளை உரிமையாளர்கள் காளைகளுக்கு மருத்துவச் சான்றுடனும் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...