தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் காலை முதலே சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பம் குடும்பமாக குவிந்தனர். 20 நுழைவு சீட்டு வழங்கும் கவுண்டர்கள் திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். சிங்கம், மான் உலவுமிடங்களிலும், மீன் அருங்காட்சியகம் உள்ளிட்ட நெருக்கடியான இடங்களில் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் சிறுவர்கள் மான்களை பார்க்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...