தமிழகம்
போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை - முக்கிய சாட்சி
நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று?...
ராமேஸ்வரம் அருகே குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் பாதுகாப்பாக கடலில் விட்டனர். கடந்த ஜனவரி மாதம் தனுஷ்கோடி கடற்கரையிலிருந்து 100க்கும் மேற்பட்ட ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து வந்தனர். அவ்வாறு பாதுகாத்து வந்த முட்டைகள் பொரித்து, இன்று 100க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகளை தனுஷ்கோடி கடற்கரை கடலில் விடப்பட்டன.
நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று?...
9 ஆம் ஆண்டாக நடைமுறையில் GST திருப்புமுனை சீர்திருத்தமா? பொருளாதார அநீதியா?ந...