தமிழகம்
நிற்காமல் சிட்டாய் பறந்த அரசுப் பேருந்து... சிறைபிடித்த சிங்கப்பெண்கள்...
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்?...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மீனவர்கள் வலையில் சிக்கிய 3 அரியவகை டால்பின்கள் மீண்டும் பத்திரமாக கடலில் விடப்பட்டன. கடலாடி கடற்கரை பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது வலையில் 600 கிலோ எடை கொண்ட அரியவகை டால்பின் சிக்கியது. இதனை பார்த்த மீனவர்கள் வலையில் சிக்கியிருந்த டால்பினை மீட்டு பத்திரமாக கடலுக்குள் விட்டனர். இதேபோல் சீலாமீன்பாடு கடற்கரை பகுதியில் வலையில் சிக்கிய 2 டால்பின்கள் கடலில் விடப்பட்டன. இதனை அறிந்த வனத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்?...
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற கடும் நேரக்கட்டுப்பாடு - ஆகஸ்ட் 1...