தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ராமநாதபுரம் அருகே மறியலின்போது மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட விவசாயிகளின் செயல் காண்போரை நெகிழ வைத்தது. குண்டு மிளகாய்க்கு உரிய விலை கேட்டு அங்குள்ள திருஉத்திரகோசமங்கை விலக்கு பகுதியில் வாகனங்களை குறுக்கே நிறுத்தி விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை-இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றில் நிறைமாத கர்ப்பிணி பெண் வயிற்று வலியில் துடித்துக் கொண்டிருந்தார். இதனை கண்ட விவசாயிகள் போக்குவரத்தை சரிசெய்து கர்ப்பிணி பெண் சென்ற காருக்கு வழிவிட்டனர். விவசாயிகளின் இந்த மனிதாபமான செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...