தமிழகம்
பாறைக்குழியில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு - ஒப்பாரி பாடல் பாடி நூதன முறையில் போராட்டம்...
திருப்பூர் மாநகராட்சியில் முதலிபாளையம் நல்லூர் பகுதியில் உள்ள பாறைக்?...
ராமநாதபுரம் அருகே மறியலின்போது மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட விவசாயிகளின் செயல் காண்போரை நெகிழ வைத்தது. குண்டு மிளகாய்க்கு உரிய விலை கேட்டு அங்குள்ள திருஉத்திரகோசமங்கை விலக்கு பகுதியில் வாகனங்களை குறுக்கே நிறுத்தி விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை-இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றில் நிறைமாத கர்ப்பிணி பெண் வயிற்று வலியில் துடித்துக் கொண்டிருந்தார். இதனை கண்ட விவசாயிகள் போக்குவரத்தை சரிசெய்து கர்ப்பிணி பெண் சென்ற காருக்கு வழிவிட்டனர். விவசாயிகளின் இந்த மனிதாபமான செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
திருப்பூர் மாநகராட்சியில் முதலிபாளையம் நல்லூர் பகுதியில் உள்ள பாறைக்?...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகள் இருவர் கொல்லப்பட?...