தமிழகம்
தனியார் நிறுவனத்திற்கு எதிராக தூய்மை பணியாளர்கள் போராட்டம்
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...
டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தின்போது உயிரிழந்த சுப்கரன் சிங்கின் அஸ்தி ராமேஸ்வர கடற்கரையில் கரைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 21ம் தேதி, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் சுப்கரன் சிங் என்பவர் உயிரிழந்தார். அவரின் அஸ்தி பல்வேறு மாநிலங்களில் உள்ள புண்ணிய நதிகளில் கரைக்கப்பட்டு வரும் நிலையில், இன்று ராமேஸ்வர அக்னி தீர்த்த கடற்கரையில் கரைக்கப்பட்டது.
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...