தமிழகம்
உழைப்பாளர் தினம் - தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தின்போது உயிரிழந்த சுப்கரன் சிங்கின் அஸ்தி ராமேஸ்வர கடற்கரையில் கரைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 21ம் தேதி, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் சுப்கரன் சிங் என்பவர் உயிரிழந்தார். அவரின் அஸ்தி பல்வேறு மாநிலங்களில் உள்ள புண்ணிய நதிகளில் கரைக்கப்பட்டு வரும் நிலையில், இன்று ராமேஸ்வர அக்னி தீர்த்த கடற்கரையில் கரைக்கப்பட்டது.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...