தமிழகம்
"ப்ளீச்சிங்" பவுடர் இல்லாமல் இது என்ன "பான்ஸ் பவுடரா" என மேயர் பிரியா நக்கலாக அளித்த பதிலால் சர்ச்சை...
பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ப்ளீச்சிங் பவுடர் குறி...
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழந்தார். மணியேரிபட்டியைச் சேர்ந்த தங்கராஜ், புதுக்கோட்டை மாவட்டம் அன்புகோவில் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். வம்பளப்பட்டி என்ற பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, வேகமாக சென்ற கார் மோதியதில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற செங்கிப்பட்டி போலீசார் தங்கராஜின் உடலைக் கைப்பற்றி, விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ப்ளீச்சிங் பவுடர் குறி...
140 பெற்றோரிடம் இருந்து 4 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக தமிழ்நாட?...