தமிழகம்
வ.உ.சி. சந்தையில் புதிய டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டம்...
சேலத்தில் பழைமை வாய்ந்த வஉசி மலர் சந்தையில் புதிய டெண்டர் விடுவதற்கு எதி?...
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில், 4 முதல் 9 வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகளின் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக ஒரு வார காலம் முன்பே அறிவிக்கப்பட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு அட்டவணையில் தற்போது பள்ளி கல்வித்துறை மாற்றம் செய்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 10ம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வு தேர்தல் முடிந்த பின்னர் 22ம் தேதி நடைபெறும் எனவும், 12ம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு 23ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் பழைமை வாய்ந்த வஉசி மலர் சந்தையில் புதிய டெண்டர் விடுவதற்கு எதி?...
அரியலூர் அருகே, நிலத்தகராறு தொடர்பாக ஒன்றரை குழந்தையை தாக்கி கொலை மிரட்ட?...