தமிழகம்
குற்றால அருவிகள் மூடல் - அனைத்து அருவிகளும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
மயிலாடுதுறையில் தொடர் மின்வெட்டு காரணமாக விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழலில், நடவு பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கினர். இந்நிலையில் 240 வோல்டுக்கு பதிலாக 100 வோல்ட் மின்சாரம் மட்டுமே குறைந்த மின்னழுத்தத்தில் விநியோகிக்கப்படுவதால் மின்மோட்டார்கள் இயங்கவில்லை என கூறும் விவசாயிகள், கருகும் நடவு பயிர்களை காக்க முறையாக முன்விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி