தமிழகம்
லாரி உரிமையாளர்கள் 'ஸ்டிரைக்' - அத்தியாவசியப் பொருட்கள் விலையேற வாய்ப்பு...
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும கண்டெய்னர் லாரி உரிமையாள?...
மகாத்மா காந்தியின் 76வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியின் 76வது தினத்தை முன்னிட்டு அடையாறு காந்தி நினைவு மண்டபத்தில் அவரது திருவுருவப்படம் மற்றும் மார்பளவு சிலை மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது. இந்நிலையில், அங்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என். ரவி. அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், மாணவ மாணவிகளும் பங்கேற்று மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும கண்டெய்னர் லாரி உரிமையாள?...
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...