இந்தியா
நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் சுமார் ரூ.9000 கோடி ரொக்கம் பறிமுதல் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்...
நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் பறிமு...
மும்பையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 2 இளம்பெண்கள் குடிபோதையில் காலிங் பெல்லை அழுத்தி குடியிருப்புவாசிகளை தொந்தரவு செய்த கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. மகராஷ்ட்ராவை சேர்ந்த ஷ்ரேஷ்ட் போதார் என்பவர் தனது x வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், இரண்டு பெண்கள் குடிபோதையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளின் காலிங்பெல்லை இரவு முழுவதும் அழுத்தி குடியிருப்பு வாசிகளை தொந்தரவு செய்தது பதிவாகியிருந்தது. இதுகுறித்து குடியிருப்பு வாசிகள் அளித்த புகாரின்பேரில், போலீசார் அந்த 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் பறிமு...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி